ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பருத்தி வீரன் என்ற படம் டைரக்டர் அமீருக்கு பெரியதொரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. ஆனபோதும், அதன்பிறகு அவர் யோகி படத்தில் ஹீரோவாக அரிதாரம் பூசினார். அந்த படம் வெற்றி பெறவில்லை. அதையடுத்து ஜெயம்ரவியை வைத்து ஆதிபகவன் என்றொரு மெகா படத்தை இயக்கினார். அந்த படம் வெற்றி பெற்றிருந்தால் அமீரின் டைரக்டர் மார்க்கெட் சூடுபிடித்திருக்கும். ஆனால் அந்த படம் அவருக்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்தது. அதனால் அதையடுத்து பெப்சியின் தலைவரான அமீர் பின்னர் சினிமா பக்கம் வராமல் இருந்தவர் தற்போது பேரன்பு கொண்ட பெரியோர்களே என்ற படத்தில் நாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே அவர் மீண்டும் ஒரு படத்தை இயக்கும் ஆசையில் ஒரு கதையை ரெடி பண்ணிக்கொண்டு சில முன்னணி ஹீரோக்களை துரத்தினார். ஆனால் யாரும் கதை கேட்க செவிசாய்க்கவில்லை.