ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருக்கடையூர் அம்மனின் பெயர் கொண்ட நடிகை திருமணமாகி வெளிநாடுகளில் செட்டிலாகியிருந்தார். மீண்டும் சினிமா ஆசை வந்து சென்னை திரும்பிவிட்டார். வோர்ல்ட் நாயகனை நம்பி சென்னை வந்தவர் அவர் கைவிட்ட நிலையில் தானே வாய்ப்புத் தேட ஆரம்பித்தார். வயசு படத்தில் சின்ன ரோல் கிடைத்தது. எப்படியும் மீண்டும் விட்ட இடத்தை பிடித்து விடலாம் என்று இங்கேயே தங்கிவிட்டார். இது வெளிநாட்டில் இருக்கிற கணவருக்கு பிடிக்கவில்லையாம். "வாய்ப்பு கிடைத்தால் நடி இல்லேன்னா கிளம்பி வா" என்று மனைவியிடம் கண்டித்துச் சொல்லிவிட்டாராம்.