ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இறுதி ஊர்வலத்தில் கவிஞர் வைரமுத்து பங்கேற்றார். அப்போது தனியார் டிவி ஒன்றில் பேசிய வைரமுத்து, எம்.எஸ்.விக்கு பத்மவிருது கிடைக்காதது குறித்து பேசினார். அவர் பேசுகையில், பத்ம விருது பெற்றவர்கள் எல்லாம் பெரியவர்கள் இல்லை, பெறாதவர்கள் எல்லாம் சிறியவர்கள் இல்லை. பத்ம விருது பெற்றால் தான் அவர் பெரியவர் என்று கிடையாது. பத்ம விருது எம்.எஸ்.வி., க்கு கிடைக்காததால், பத்மவிருது தான் தன்னை குறைத்து கொண்டுள்ளது. எம்.எஸ்.வி.யின் பெயரே விருதாக நாளும், பொழுதும் கடக்கும் என்று கூறினார்.