விதார்த்தை சீனியர் என்றார் அம்மாவாக நடித்த ரக்ஷனா | கரூர் சம்பவத்தால் காலியான குஷி வசூல் | ரிஷப் ஷெட்டியைப் பாராட்டிய ஜூனியர் என்டிஆர் | முதல் வருட நிறைவு தினத்தில் 'தேவரா' படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 50 வயதில் விஜய் பட ஹீரோயினின் திருமண ஆசை | பிகினி உடை சர்ச்சை ; சாய்பல்லவி வெளியிட்ட விளக்க வீடியோ | அவதூறு கருத்துக்களை பரப்பவர்களுக்கு மகிமா நம்பியார் இறுதி எச்சரிக்கை | 'ஓஜி' தயாரிப்பாளர் மீது அவமதிப்பு வழக்கு தொடர போகிறேன் ; வழக்கறிஞர் ஆவேசம் | கரூர் மாநாடு சம்பவத்தை நான் விமர்சிக்கவில்லை ; 'டிராகன்' நாயகி விளக்கம் | ஸ்பெயினிலும் சாதித்த அஜித் அணி: 3ம் இடம் பிடித்து அசத்தல் |
தமிழ்த்தாய் வாழத்தான, நீராரும் கடலுடுத்த... பாடலுக்கு இசை அமைச்சவரும் இவரே. 1965ல், இந்தியா-பாகிஸ்தான் போரின் முடிவில், போர் முனைக்கே சென்ற குழுவோடு சென்று, கழுத்தில் ஆர்மோனியத்தை மாட்டி, காயமுற்ற வீரர்களுக்காக பாடி உற்சாகப்படுத்திவர் விஸ்வநாதன்.
உலக இசையை தமிழில் புகுத்தியவர்
உலக இசையை தமிழில் புகுத்திய பெருமை இவரையே சாரும். எகிப்திய இசையை, பட்டத்து ராணி, பெர்சியன் இசையை நினைத்தேன் வந்தாய் நூறு வயது; ஜப்பானிய இசையை பன்சாயி காதல் பறவை; லத்தீன் இசையை யார் அந்த நிலவு; ரஷ்ய இசையை கண் போன போக்கிலே கால் போகலாமா; மெக்சிகன் இசையை முத்தமிடும் நேரமெப்போபாடல்களிலும் கொண்டு வந்தனர்.
20 நிமிடங்களில் இசையமைத்தவர்
நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் இடம்பெற்ற முத்தான முத்தல்லவோ பாடல், 20 நிமிடங்களில் இசையமைக்கப்பட்டது. இந்தியாவில் முதன் முதலாக முழு ஆர்கெஸ்ட்ராவை, சேலத்தில் மேடையேற்றியவரும் இவர்தான்.