ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் ஜெயராம் கேரள கலாச்சாரத்திலும், வாழ்க்கை முறையிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். செண்டை மேளம் வாசிப்பதை தன் ஆத்மார்த்தமான பணியாக செய்து வருகிறார். இதேபோல் திருச்சூரில் உள்ள தனது வீட்டில் நான்கு யானைகளையும் வளர்த்து வருகிறார்.
அதில் பெரும்பாவூர் கண்ணன் என்ற யானை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டது. அதன் தந்தத்தை அந்த யானையின் நினைவாக ஜெயராம் பாதுகாத்து வருகிறார். அதற்கு கேரள அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதற்கு கேரள வன விலங்கு ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.