ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முன்பெல்லாம் தன்னுடன் நடிப்பவர்கள் சூப்பர் பர்பார்மென்ஸ் கொடுப்பதைப் பார்த்து மற்றவர்களெல்லாம் கைதட்டல் கொடுத்தால், காஜல்அகர்வால் மட்டும் அதையெல்லாம் கண்டுகொள்ளாதவரைப்போலவே அமர்ந்திருப்பார். அதை விட, டேக் ஓகே ஆனதும் கேரவனுக்குள் செல்பவர், அடுத்த ஷாட் நடிக்க அழைக்கும்போதுதான் வெளியே எட்டிப்பார்ப்பார். இதற்கிடையே இடியே விழுந்தாலும் வெளியில் தலைகாட்ட மாட்டார். ஆனால், அப்படியிருந்த காஜல்அகர்வால் இப்போது அடியோடு மாறிப்போயிருக்கிறார். மாரி, பாயும்புலி படங்களில் நடித்து வந்தபோது, மதிய இடைவேளை நேரம்போக மற்ற நேரங்களில் கேரவன் பக்கமே செல்லவில்லையாம். அஜித் பாணியில் மற்றவர்கள் நடிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாராம்.