ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பரத்தின் மார்க்கெட் நிலவரம் தற்போது சரியாக இல்லை. அதனால் ஏதாவது வித்தியாசமான கதைகளில் நடித்து தனது மார்க்கெட்டில் பரபரப்பு கூட்ட வேண்டும் என்று மாறுபட்ட கதைகளில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் பரத். அந்த வகையில், கூதரா படத்துக்குப்பிறகு மலையாளத்தில் ஆயிரம் ஒரு நோட்டு பரஞ்ச கதா என்ற படத்தில் நடித்தவர், இப்போது லாடு லிவிங்ஸ்டன் ஏழாயுரம் கண்டீ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அதைத் தொடர்ந்து, தமிழில் என்னோடு விளையாடு, சிம்பா ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் சிம்பா படத்தில் ஐந்தறிவு, ஆறறிவு என இரண்டு அறிவு கொண்ட மனிதனாக மாறுபட்ட கேரக்டரில் நடிக்கிறார் பரத். குட்டே பிலிம்ஸ் தமிழரசன் தயாரிக்கும் இந்த படத்தில் பானுஸ்ரீ மெஹரா, ஸ்வாதி தீட்ஷித் என்ற இரண்டு நடிகைகள் பரத்துக்கு ஜோடிகளாக நடிக்கிறார்கள்.