மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
அந்த பொண்ணுக்கு என்ன ஒரு தாராள மனசு என, சமந்தாவை பற்றி பெருமையாக பேசுகின்றனர், பத்து எண்றதுக்குள்ளே படக்குழுவினர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டன; சமந்தா கொடுத்த, கால்ஷீட்டும் ஓவராகி விட்டது. ஆனால், அவர் நடித்த சில காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டியிருந்ததால், படக்குழுவினர் சமந்தாவை அணுகியுள்ளனர். சமந்தாவோ, அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால், தெலுங்கில் சில படங்களில் நடிக்கிறேன்; அதனால், ஐதராபாத்தில் படப்பிடிப்பை வைத்தால், தாராளமாக நடிக்கிறேன் எனக் கூறிவிட்டார். இதனால், படக்குழுவினர் நெகிழ்ந்து போயுள்ளனர்.