ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த நடிகை ஸ்ரீவித்யா பல ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் இறந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
ஸ்ரீவித்யா உயிரோடு இருந்த காலத்தில் உறவினர்களோடு அவ்வளவு நெருக்கமாக இருந்ததில்லை. எனவே தனது சொத்துக்களை பராமரித்து பாதுகாக்கும் பொறுப்பை நடிகரும், முன்னாள் அமைச்சரும், ஸ்ரீவித்யாவின் நண்பருமான கணேஷ் குமாரிடம் ஒப்படைந்திருந்தார். ஸ்ரீவித்யாவின் இறப்புக்கு பின்னரும் அந்த சொத்துக்கள் கணேஷ்குமாரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.