ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ரோஷித் ஷெட்டி இயக்கத்தில், ஷாரூக் கான், வருண் தவான் இணையும் தில்வாலே படத்தின் சூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஷாரூக் கானுடன் இணைந்து நடிக்கிறீர்களே? உங்களுக்கு பயமாக இருந்ததா? என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த வருண் தவான், இந்த படம் மட்டுமல்லாது, எந்த படம் ஆனாலும், நடிப்பவர்கள் அனைவரும் நடிகர்களே. அவர்கள் எத்தகைய இடத்தில் இருப்பினும், தொழில்முறையில் அவர்கள் நடிகர்களே....இயக்குநர் என்ன சொல்கிறாரோ..அதனை கேட்டு அனைவரும் நடித்தாக வேண்டும். இதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை. எனது தந்தையும் ஒரு இயக்குநர் தான். எனவே, படத்தின் இறுதிநாள் சூட்டிங் வரை, அனைவரும் நடிகர்கள் மற்றும் சக கலைஞர்கள் தான், இதில் யாரும், யாருக்காகவும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று வருண் தவான் கூறியுள்ளார்.