சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
உயர்நீதி மன்ற நீதிபதி விமலாவின் மகன் விவேக். இவர் கவிதை எழுதுவதில் ஆர்வம் மிக்கவர், வா கடவுள் செய்வோம் என்ற இவரது கவிதை தொகுப்பு பல விருதுகளை வென்று உள்ளது. எனக்குள் ஒருவன் படத்தின் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானர். அந்தப் படத்தில் 2 பாடல்களை எழுதியிருந்தார். நீதிபதி விமலாவும், சிவகுமாரும் நண்பர்கள். அந்த அடிப்படையில் விவேக்கிற்கு 36 வயதினிலே படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது. இன்று பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கும "வாடி ராசாத்தி இளசா புதுசரா, ரவுசா..." என்ற பாடலை விவேக் எழுதினார். ஒரே பாடல் மூலம் உயரத்துக்கு சென்று விட்டார். யூ டியூப்பில் 5 லட்சத்தை தாண்டி லைக்குகள் குவிந்துள்ளது. தற்போது விவேக்கிற்கு பாடல் எழுதும் வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது.