அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
நான், மேற்கொள்ளும் பணிகளிலேயே முழுக்கவனம் செலுத்தி வருகிறேன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது என் கையில் இல்லை, அதை தெரிந்துகொள்ள எனக்கு ஜோசியமும் தெரியாது என்று பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் கூறியுள்ளார். ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான பெஷராம், ராய் மற்றும் பாம்பே வெல்வெட் படங்கள் தோல்விப்படங்களாகவே அமைந்தன. இந்நிலையில், மீடியாக்களுக்கு பேட்டியளித்த ரன்பீர் கபூர் கூறியதாவது, எனது எதிர்கால வாழ்க்கை, சிரமம் மிகுந்ததாக மாறியுள்ளது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.