ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
அன்னக்கிளி படத்திலேயே சினிமாவில் நடிக்கத் தொடங்கியபோதும், 16 வயதினிலே படம்தான் கவுண்டமணியை அடையாளம் காட்டியது. அதையடுத்து, குறுகிய காலத்தில் மெகா காமெடியனான அவர், ஓரிரு படத்தில் ஹீரோ மற்றும் குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால், சமுத்திரம், பாபா படங்களுக்குப்பிறகு அதிகப்படியான படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட கவுண்டமணி, பொள்ளாச்சி மாப்பிள்ளை படத்துக்கு பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்டு நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில, சில ஆண்டு இடைவெளிக்குப்பிறகு தற்போது வாய்மை, 49ஓ, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், இந்த படங்களில் நடித்தபோது, படப்பிடிப்பு 6 மணிக்கு ஆரம்பிக்கிறது என்றால், 5.30 மணிக்கே ஸ்பாட்டில் ஆஜராகி வந்தாராம் கவுண்டமணி.
மேலும், வாய்மை படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருக்கும் அவர், 17 மணி நேரம் இடைவிடாமல் டப்பிங் பேசிக்கொடுத்தாராம். அதோடு, ஒவ்வொரு