Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவுண்டமணியின் தொழில் பக்தி

06 மே, 2015 - 11:15 IST
எழுத்தின் அளவு:
Goundamani-dedication

அன்னக்கிளி படத்திலேயே சினிமாவில் நடிக்கத் தொடங்கியபோதும், 16 வயதினிலே படம்தான் கவுண்டமணியை அடையாளம் காட்டியது. அதையடுத்து, குறுகிய காலத்தில் மெகா காமெடியனான அவர், ஓரிரு படத்தில் ஹீரோ மற்றும் குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால், சமுத்திரம், பாபா படங்களுக்குப்பிறகு அதிகப்படியான படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட கவுண்டமணி, பொள்ளாச்சி மாப்பிள்ளை படத்துக்கு பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்டு நடிப்பதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில, சில ஆண்டு இடைவெளிக்குப்பிறகு தற்போது வாய்மை, 49ஓ, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், இந்த படங்களில் நடித்தபோது, படப்பிடிப்பு 6 மணிக்கு ஆரம்பிக்கிறது என்றால், 5.30 மணிக்கே ஸ்பாட்டில் ஆஜராகி வந்தாராம் கவுண்டமணி.


மேலும், வாய்மை படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருக்கும் அவர், 17 மணி நேரம் இடைவிடாமல் டப்பிங் பேசிக்கொடுத்தாராம். அதோடு, ஒவ்வொரு


காட்சியில் தான் நடித்து முடித்ததும், அதை பார்த்துக்கொண்டு நிற்பவர்களிடம், எப்படி நான் நல்லா நடிச்சேனா? என்று தனது நடிப்பு குறித்து கருத்து கேட்கிறாராம் கவுண்டர். அவர் இப்படி கேட்பதைப்பார்த்து, ஒரு மிகப்பெரிய நடிகர், இப்போதும் புதுமுக நடிகர் போன்று தனது நடிப்பு குறித்து சாதாரண நபர்களிடம் கூட கருத்து கேட்கிறார். அந்த அளவுக்கு தனது தொழில் மீது பக்தியும், அதை நேர்த்தியாக செய்ய வேண்டும் என்கிற உறுதியுடனும் கவுண்டமணி செயல்படுகிறார் என்று ஆச்சர்யமாக சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in