ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ப்ரியமான பெல் நடிகைக்கு தேசிய விருது வாங்கியும் தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காததற்கு காரணம் அவரது அம்மாவின் வாய்ஸ்தான் என்பார்கள். மகளை ஐஸ்வர்யாராய் ரேஞ்சுக்கு நினைத்துக்கு கொண்டு வருகிறவர்களிடம் குரல் உயர்த்தி பேசுவதும் அதிகமாக சம்பளம் கேட்பதுமாக இருப்பதால் நடிகை பக்கமே யாரும் செல்வதில்லை. சில காலம் அம்மாவை அடக்கி வைத்திருந்தார் நடிகை. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய மாதிரி அம்மா நடிகை திரும்பவும் நீட்டி முழக்க ஆரம்பித்து விட்டாராம்.