ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சென்னையில் தி.நகரில் ஏப்ரல் 17ம் தேதி கல்யாண் ஜூவல்லர்ஸ் கடையின் புதிய திறப்பு விழா பிரமாண்டமாக நடந்தது. இதில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய்பச்சன், மஞ்சு வாரியர், நாகர்ஜூனா, சிவராஜ்குமார், பிரபு, விக்ரம் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். அன்றைய தினம் தி.நகர் பகுதியே மக்கள் வெள்ளத்தில் நிரம்பியது. இந்நிலையில் கடை திறப்பு விழாவை முடித்து விட்டு, அமிதாப், ஐஸ்வர்யா உள்ளிட்ட அத்தனை ஸ்டார்களுக்கும் தனது இல்லத்தில் மெகா விருந்து வைத்துள்ளார் நடிகர் பிரபு, விக்ரம் பிரபு, ராம்குமார் உள்ளிட்ட குடும்பத்தார். விருந்தினை மகிழ்வுடனும், மன நிறைவுடன் ஏற்று கொண்டார் அமிதாப்.