ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
என்னமோ நடக்குது படத்திற்கு பிறகு ரகுமான் தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.இவர் நடித்திருக்கும் 36 வயதினிலே படம் இவருக்கு பிரேக் கொடுக்குமாம். அதே போல ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் இயக்கும் பேஸ்புக் படத்தில் நடப்புக்கால சம்பவங்களை படமாக்கி உள்ளனர். இதில் பேஸ்புக் எவ்வளவு நல்ல செயல்களுக்கு பயன்படுகிறது. அதை தவறான வழியில் பயன்படுத்துபவர்கள் என்ன நிலைக்கு ஆளாகிறார்கள் என்பதை விளக்குகிறதாம். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளத்தில் நடித்துள்ள லெவண்டர் படம் பெரிய அளவில் பேசப்படும் என்று எதிர்பார்த்துள்ளார் ரகுமான். விரைவில் ரகுமான் படம் இயக்கவும் திட்டமிட்டுருக்கிறார். படப்பிடிப்பு இல்லாத போது ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபடடு வருகிறாராம்.