ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அண்ணன் தயாரிக்க தம்பி நடிக்கும் படம் அச்சமின்றி. இந்த படத்திற்கு முன்பு அண்ணன் விஜய்குமார் தயாரிக்க தம்பி விஜய் வசந்த் நடித்த படம் என்னமோ நடக்குது. இந்த படம் பேசப்பட்டது. அதே போல இந்த படமும் பேசப்பட வேண்டும் என்பதற்காக அதிக கவனம் செலுத்தி எடுத்து வருகிறார். இயக்குனர் ராஜபாண்டி. என்னமோ நடக்குது படத்துக்கு இசையமைத்த பிரேம்ஜி இதற்கும் இசையமைக்கிறார். விஜய் ஜோடியாக சிருஷ்டி நடிக்கிறார். நடிப்பில் ஒரு பக்கம் கவனம் செலுத்தினாலும் இசை தான் முக்கியம் என்று பிரேம்ஜி ஐந்து பாடல்கள் கொடுத்திருக்கிறார். இதில் மகன் இசைக்கு கங்கை அமரன் ஒரு குத்துப்பாடல் எழுதிகொடுத்திருக்கிறார். இந்த பாடல் நன்றாக வந்துள்ளதாம். இப்படத்திற்கு முன்பு மாங்கா திரைப்படம் வெளிவர வேண்டும் என்பது பிரேம்ஜி கணக்கு. அதனால் மாங்கா திரைப்படத்தை திரையில் கொண்டுவர அதன் தயாரிப்பாளரும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் மீனம்பாக்கம் பின்னிமில்லில் படப்பிடிப்பு நடந்தபோது நாயகி சிருஷ்டி டாங்கேவிற்கு காலில் அடிபட்டு அழுதுவிட்டாராம். விரைவில் இப்படத்தின் இசை வெளியிட தயாரிப்பாளர் பிரேம்ஜியிடம் கேட்டபோது மாங்கா முடிந்து விட்டது அடுத்து உங்கப்படம் தான் என்று கூறியுள்ளார்.