ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இலண்டனில் உள்ள மேடம் துசாட்ஸ் மியூசியத்தில், பாலிவுட் நடிகை காத்ரீனா கைப்பிற்கு மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது. மேடம் துசாட்ஸ் மியூசியம், தனது இணையதளத்தில், பிரபலங்களுக்கான போட்டி ஒன்றை நடத்துகிறது. இதில் வெற்றி பெறுபவர்களது மெழுகுச்சிலை, மியூசியத்தில் வைக்கப்படுகிறது. காத்ரீனா கைப், பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோனேவை தோற்கடித்து, சமீபத்தில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றதையடுத்து, அவரது மெழுகுச்சிலை தற்போது மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளது. காத்ரீனா கைப்பின் மெழுகுச்சிலை திறப்பு விழாவில், அவரின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். அமிதாப் பச்சன், ஷாரூக் கான் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் பிரபலங்களுக்கு, இங்கு மெழுகுச்சிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.