ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இயக்குநர் பூபதிபாண்டியனிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் முத்தையா. தற்போது கொம்பன் என்ற படத்தை இயக்கி முடித்துருக்கிறார். படம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தில் கார்த்தி, லட்சுமி மேனன் நடித்துள்ளனார். இந்நிலையில் படம் பருத்திவீரன் சாயலில் உள்ளது என்று சிலர் கூறியுள்ளனர். இதை கேட்க மறுத்துவிட்டார் முத்தையா. அதே நேரத்தில் தன்னுடைய குருநாதர் பூபதி பாண்டியனிடம் படத்தை போட்டுக்காட்டி கருத்துக்கேட்டிருக்கிறார். படத்தை பார்த்த பூபதி படம் நல்லா வந்திருக்கிறது. கிராமத்துக் கதையில் எப்போதுமே ஏற்கனவே வந்த காட்சிகளின் சாயல் இருக்கும் இதைப்பற்றி குழப்பம் அடைய வேண்டாம்.பலர் பலவிதமாக பேசுவார்கள்.அதை காதில் போட்டுகொள்ளாதே என்று தைரியம் கொடுத்துள்ளார்.இதே போல வெள்ளரி பழ நிறத்தில் இருக்கும் லட்சுமிமேனனை பார்த்து ஏய் கருப்பு நிறத்தழகி...என்று கார்த்தி பாடும்போது முரண்படுகிறதே என்று கேட்டதற்கு பொய்தான் கவிதைக்கு அழகு என கூறியுள்ளார் முத்தையா. (உவமைக்கும் கவிதைக்கும் வேறுபாடு இருக்கிறது என்பதை ஒத்துகொள்ள மறுக்கிறார் முத்தையா என்பது தனிக்கதை)