ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பல நூல்களை எழுதியவர் நாஞ்சில் பி.சி.அன்பழகன். அரசியல் கட்சியில் இருந்தாலும் கதை சேவையிலும் ஈடுபட மனம் வைத்து நதிகள் நனைவதில்லை என்ற படத்தை எடுத்தார். ஆனால் படம் படமாக இருந்ததா என்பதை அறிய படம் திரைக்கு வந்த பின்புதான் அவராலே அறிய முடிந்தது. படத்தில் குத்து பாட்டு நாயகி ரிஷாவை ஹீரோயினாக ஆக்கிய பெருமையை மட்டும் அன்பழகன் பெற்றுருக்கிறார். மற்றபடி பெரிதாக எதுவும் இல்லை. நதிகள் நனைவதில்லை தலைப்புக்கு இன்றைய நிலையில் நம் நாட்டில் வறண்டு கிடக்கும் நதிகளை பற்றி எடுத்திருந்தால் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும். இந்த படத்துக்காக தி.நகரில் உள்ள தன் சொந்த வீட்டை விற்றுவுள்ளார். மறுபடியும் அடுத்த படம் எடுக்கவும் திட்டமிட்டுருக்கிறாராம். ஆனால் அந்த படத்தில் ரிஷா நாயகி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.