ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மும்பையில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வெற்றி பெற்ற நடிகைகளில் சிம்ரன், ஜோதிகா இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில், விஜய் நடித்த ஒன்ஸ்மோர் படத்தில் அறிமுகமானவர் சிம்ரன். அதன்பிறகு கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும், வாலி என சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார் சிம்ரன்.
அந்த வகையில், கமல், விஜய், அ[hத், சூர்யா என அனைத்து முன்னணி ஹீரோக்களின் படங்களிலும நடித்து விட்டார் சிம்ரன். ஆனால் திருமணத்திற்கு பிறகு எல்லா நடிகைகளையும் போலவே சிம்ரனுக்கும் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் சின்னத்திரைக்கு சென்றார். அதையடுத்து படம் தயாரிக்கப்போவதாக சொல்லிக்கொண்டு சில மேல்தட்டு ஹீரோக்களிடம் கால்சீட் கேட்டார் யாரும் கொடுக்காததால் அந்த முயற்சியை கிடப்பில் போட்ட சிம்ரன், ஆகா கல்யாணம் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தவர், இப்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்திலும் நடிக்கிறார்.