ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
போட்டியும், பொறாமையும் நிறைந்த உலகம் திரையுலகம் என்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற திரையுலகங்களை விட ஹிந்தித் திரையுலகில் போட்டி, பொறாமை அதிகமாகவே இருக்கும். நடிகைகளுக்குள் நட்பு என்பது இருக்கவே இருக்காது என்றும் சொல்வார்கள். ஆனாலும், இந்தக் காலத்தில் அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. ஒரு சில நடிகைகள் தற்போது நட்பாகப் பழகி வருகிறார்கள்.
சமீபத்தில் அனுஷ்கா ஷர்மாவை, தீபிகா படுகோனே முத்தமிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தி நடிகைகளுக்குள்ளும் நட்பு இருக்கிறது என்று ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். சமீபத்தில் சென்சார் பற்றிய கூட்டம் ஒன்றில் அவர்களிருவரும் சந்தித்துக் கொண்டார்களாம். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் தீபிகா, அனுஷ்காவைக் கட்டிப் பிடித்து கன்னத்தில் அழுத்தமான முத்தம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.