ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் ராஜேஷ் பிள்ளை, 'மிலி' படத்தில் தனது காட்சிகளை குறைத்து தன்னை ஏமாற்றிவிட்டார் என சமீபத்தில் பகீர் குற்றச்சாட்டை சுமத்தினார் நடிகை பூர்ணா @ ஷாம்னா காசிம். இந்தப்படத்தின் கதையும் தனது கேரக்டரும் மீண்டும் தன்னை டாப்பிற்கு கொண்டு செல்லும் என நினைத்த பூர்ணா, இந்தப்படத்தில் நடிப்பதற்காக சில படங்களில் தேடிவந்த வாய்ப்பையும் ஒதுக்கி தள்ளினாராம். அதனால் இப்போது மலையாள இயக்குனர்கள் பக்கம் தனது கோபத்தை காட்டும் விதமாக, “மலையாள நடிகைகளை மலையாள இயக்குனர்கள் திட்டமிட்டே தவிர்க்கிறார்கள்” என்கிற இன்னொரு புகாரையும் வாசித்திருக்கிறார்.
“மலையாளத்தில் எத்தனையோ திறமையான நடிகைகள் இருந்தாலும் வெளி மாநிலத்தில் இருந்து நடிகைகளை அழைத்து வந்து நடிக்க வைக்கிறார்கள்” என்று கொதிக்கும் பூர்ணாவுக்கு மம்முட்டி நடித்த 'ராஜாதிராஜா' படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியதில் இருந்து மலையாளத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடும் வாய்ப்புகளே தேடி வருகின்றனவாம்.