ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
வல்லவன் படத்தை நடித்தபோது சிம்புவுடன் காதல்வயப்பட்ட நயன்தாரா, அதையடுத்து சில மாதங்களிலேயே அவரது நடவடிக்கை சரியில்லை என்று சொல்லி அவருடனான காதலுக்கே முழுக்குப் போட்டார். அதோடு, அவருடன் நடிப்பதையும் தவிர்த்தார்.
பின்னர், விஜய்யுடன் வில்லு படத்தில் நடித்த நயன்தாரா, அந்த படத்தை இயக்கிய பிரபுதேவாவுடன் இரண்டாவதாக காதல் வயப்பட்டார். அந்த காதல் கல்யாணத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்காரணமாக கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்துவுக்கும் மாறினார் நயன்தாரா.
ஆனால், மீண்டும் அவரது காதலில் பிரச்சினை ஏற்பட்டு முறிந்து போனது. அதையடுத்து, மீண்டும் நடிக்கத் தொடங்கிய நயன்தாரா, இப்போது பிசியான நடிகையாகி விட்டார். மேலும், இந்தியில் இருந்து படவாய்ப்புகள் வந்தபோது, பிரபுதேவா அந்த பீல்டில் இருப்பதால் இந்தியில் நடிக்க விருப்பமில்லை என்று தவிர்த்து வந்தார்.