ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? |
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 12 நாடுகள் பங்கேற்கும் ரக்பி போட்டி இன்று முதல் தொடங்கி இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், இந்திய, ஆசிய ரக்பி சங்கங்களும் இணைந்து நடத்துகின்றன. இதில், இந்தியா, வங்கதேசம், நேபாளம், பிலிப்பைன்ஸ், தென்கொரியா, சவுதி அரேபியா, ஈரான், உஸ்பெகிஸ்தான், லாவோஸ், புருனே, ஐக்கிய அரபு அமீரகம், குவாம் போன்ற நாடுகள் பங்கேற்கின்றன.