ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பட்டாஸ் மற்றும் டெம்பர் படங்களை பார்த்த பிறகு, தனக்கும், போலீஸ் உயர் அதிகாரி கேரக்டரில் நடிக்க ஆசை ஏற்பட்டுள்ளதாக, நடிகர் பிரபாஸ் கூறியுள்ளார். போலீஸ் ஆபிசர் கேரக்டரில் தான் நடிப்பதற்கு ஏதுவான கதையை வைத்திருக்கும் டைரக்டர்கள், உடனடியாக, தன்னை அணுகுமாறு பிரபாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். பிரபாஸ், தற்போது ராஜமெளலி இயக்கத்தில், பாகுபாலி படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.