ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உத்தமவில்லன் படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு பாடல்களிலும் கமலும் பாடியிருக்கிறார். அதேபோல், விவேகா, மதன்கார்க்கியை பாடல் எழுத வைத்தவர் தானும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். இரண்டாவதாக ஒரு பாடலை கமல் எழுத நினைத்தபோது டியூனில் சில வார்த்தைகள் சரியாக உட்காரவில்லையாம். அதையடுத்து அந்த டியூனை விவேகாவிடம் கொடுத்தாராம். அவரோ ரொம்ப அற்புதமான வரிகளை போட்டுக்கொடுத்தாராம். குறிப்பாக, முத்த ஸ்பெசலிஸ்ட் நடிகரான கமலை முத்தங்களின் ஆசானே என்று குறிப்பிட்டு அவர் முத்தம் கொடுத்து நடிக்கும் அழகை வர்ணித்து விட்டாராம். அந்த வார்த்தைகளைக்கேட்டு கமலே வெட்கப்பட்டாராம் அந்த அளவுக்கு விவேகாவின் முத்த வர்ணனை அந்த பாடலில் இடம்பெற்றுள்ளதாம்.