ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில், பிரியங்கா சோப்ராவுக்கும், தீபிகா படுகோனேவுக்கும் இடையேயான அக்கப்போர், இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது. ஏற்கனவே இவர்களுக்கு இடையே கடும் கருத்து வேறுபாடு அதிகரித்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியான கருத்து கணிப்பு முடிவு, தீபிகாவின் காதுகளில் இருந்து புகையை மூட்டி விட்டுள்ளது. 'ஆசியாவின் கவர்ச்சியான பெண்' என்ற சிம்மாசனத்தில், கடந்த ஆண்டு அமர்ந்திருந்தவர் தீபிகா. ஆனால், இந்தாண்டு வெளியான கருத்து கணிப்பில், தீபிகாவை பின்னுக்கு தள்ளி விட்டு, பிரியங்கா, சிம்மாசனத்தில் ஒய்யாரமாக அமர்ந்து விட்டார். இதனால், இந்த இரு அழகு தேவதைகளும், எந்த நேரத்தில், எந்த இடத்தில் குழாயடி சண்டைக்காரிகளாக மாறுவார்களோ என, பரபரத்து கிடக்கிறது பாலிவுட்.