ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலாவின் தாரை தப்பட்டை படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்துவிட்டது. கிராமிய கதை என்பதால் தமிழ்நாட்டில் உள்ள செழுமையான பகுதிகளுக்கு சென்று படம் பிடித்துள்ளனர். இந்நிலையில் வெளிநாடுகளுக்கு சென்று பாலா படப்பிடிப்பு நடத்தவுள்ளார் என்று செய்திகள் வெளியானது. இது பற்றி பாலா சர்க்கிளில் விசாரித்தபோது கதை கிராமிய கதை இதற்கு ஏன் வெளிநாடு செல்ல வேண்டும்? ஒரு படம் திரைக்கு வருவதற்குள் அவரவர் சிந்தனைக்கு ஏற்ப செய்திகள் வெளிவரும் அதுதான் இந்த படத்துக்கும் நடந்துருக்கிறது. நடிகர் சசிக்குமாரையும் நாயகி வரலட்சுமியையும் இதுவரை பார்த்திராத பாத்திரத்தில் பார்க்கலாம் குறிப்பாக கரகாட்டகாரியாக நடித்திருக்கும் வரலட்சுமி தேர்ந்த நாட்டியக்காரியைப்போல் நடித்திருக்கிறார். இவரை ஆடவைத்தது டான்ஸ்மாஸ்டர் அல்ல இளையராஜாவின் இசை என்கிறார்கள்.