ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஏ.ஐ.பி. நாக்அவுட் ரோஸ்ட் நிகழ்ச்சி குறித்த கேள்விக்கு, எனக்கு அந்த நிகழ்ச்சியை பார்க்கும் அளவிற்கு நேரம் இல்லை என்றும், தற்போது நான் பிசியாக இருப்பதாக நடிகை கரீனா கபூர் கூறியுள்ளார். பாலிவுட்டில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ள நிகழ்ச்சி ஏ.ஐ.பி.ரோஸ்ட் நிகழ்ச்சி, இதற்கு பல நட்சத்திரங்கள், ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து கரீனா கபூரிடம் கேட்கப்பட்டதற்கு, தனக்கு அந்த நிகழ்ச்சியை பார்க்கும் அளவிற்கு நேரம் இல்லை, என் மனதில் வேறு முக்கியமான நிகழ்வுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன என்று கரீனா கூறினார். கரீனா கபூர், பஜ்ரங்கி பைஜான் மற்றும் உத்டா பஞ்சாப் பட சூட்டிங்களில் பிசியாக உள்ளார்.