காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
சமீபத்தில் டோலிவுட்டில் வெளியான “மல்லி மல்லி இதி ரானி ரோஜு” படம் சூப்பர் ஹிட்டானது. இதில் நடித்த நடிகை நித்யா மேனனுக்கு ரசிகர்கள் இன்னும் அதிகமான நிலையில், அவர் கதையை தேர்வு செய்யும் விதத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதனிடையே நித்யா மேனன் குறித்த மற்றொரு ரகசிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது புத்தகப்பிரியரான நித்யாமேனன் சமீபத்தில் எகிப்திய பாடகரின் வாழ்க்கை வரலாறு என்ற புத்தகத்தை படித்து அதனை படமாக இயக்க வேண்டுமென்று ஆசை வந்துவிட்டதாம். அதுவும் அவரே இயக்க வேண்டுமாம். முன்னணி தெலுங்கு நாளிதழுக்கு பிசியான நடிகையாக மாறிவரும் நித்யா மேனனுக்கு இது சாத்தியமா என்பது சந்தேகமே.