ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மனுநீதி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் ஆகிய படங்களை இயக்கியவர் தம்பி ராமைய்யா. அதையடுத்து ஒரு கூடை முத்தம் என்றொரு படத்தை தனது மகனை நாயகனாக வைத்து அவர் இயக்கி வந்தார். ஆனால் அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை.
இந்த நிலையில, தற்போது அவர் தனது மகனை வைத்து ஒரு படத்தை தயாரித்து இயக்கி வருவதாக கோடம்பாக்கத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதையடுத்து அந்த படம் குறித்த செய்தியை அறிய தம்பி ராமைய்யாவை தொடர்பு கொண்டால், அப்படியா நான் படம் தயாரிக்கிறேனா இந்த விசயத்தை நீங்கள் சொல்லித்தான் நானே கேள்விப்படுகிறேன் என்று பேசத் தொடங்கினார்.