சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
விஷால், ஹன்சிகா, சந்தானம் நடித்த ஆம்பள படத்தை சுந்தர்.சி இயக்கி உள்ளார். படம் பொங்கலுக்கு வெளிவருகிறது. இப்போது திடீரென்று "இந்தப் படத்தின் தலைப்பு என்னுடையது. நான் அதை கில்டில் பதிவு செய்து வைத்து, அதற்காக 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து 40 சதவிகித படப்பிடிப்பும் நடத்தியிருக்கிறேன்". ஆம்பள படம் வெளிவந்தால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்று ஸ்ரீ சாய் சினி சர்க்கயூட் என்ற நிறுவனத்தை சேர்ந்த கோபாலன் சென்னை 15வது சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் விஷாலின் வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டுக்கொண்டதை ஒரு நாள் விசாரணையை தள்ளி வைத்தார். தொடர்ந்து இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.