சினிமாவில் ஜெயிக்க பொறுமை மிக முக்கியம்: நடிகை சாந்தினி 'பளீச்' | நல்ல நேரம், புலன் விசாரணை, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | இரண்டாவது திருமணமா? : வதந்திக்கு மேக்னா ராஜ் கொடுத்த விளக்கம் | 10 வருடங்களுக்குப் பிறகு சிம்பு, சந்தானம் கூட்டணி | லாரன்ஸ், ஜேசன் சஞ்சய் படங்களில் நடிக்கும் டூரிஸ்ட் பேமிலி கமலேஷ் | அனிருத்துக்கு விஜய் தேவரகொண்டா எழுதிய காதல் கடிதம்! | காதலருடன் வந்து பாட்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜான்வி கபூர் | தெலுங்கு இயக்குனர்களின் இயக்கத்தில் சூர்யா, கார்த்தி | இயல்புக்கு மீறிய படங்களை எதிர்பார்க்கும் ரசிகர்கள் : நாகார்ஜுனா | மலையாள படத்திற்காக பஹத் பாசிலுடன் மோதும் அர்ஜுன் தாஸ் |
விஷால், ஹன்சிகா, சந்தானம் நடித்த ஆம்பள படத்தை சுந்தர்.சி இயக்கி உள்ளார். படம் பொங்கலுக்கு வெளிவருகிறது. இப்போது திடீரென்று "இந்தப் படத்தின் தலைப்பு என்னுடையது. நான் அதை கில்டில் பதிவு செய்து வைத்து, அதற்காக 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து 40 சதவிகித படப்பிடிப்பும் நடத்தியிருக்கிறேன்". ஆம்பள படம் வெளிவந்தால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்று ஸ்ரீ சாய் சினி சர்க்கயூட் என்ற நிறுவனத்தை சேர்ந்த கோபாலன் சென்னை 15வது சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் விஷாலின் வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டுக்கொண்டதை ஒரு நாள் விசாரணையை தள்ளி வைத்தார். தொடர்ந்து இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.