கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு வந்த சின்ன குஷ்பூ நடிகை | நீரும் நெருப்பும், ராஜாவின் பார்வையிலே, வேலையில்லா பட்டதாரி-2 - ஞாயிறு திரைப்படங்கள் | இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் |
விஷால், ஹன்சிகா, சந்தானம் நடித்த ஆம்பள படத்தை சுந்தர்.சி இயக்கி உள்ளார். படம் பொங்கலுக்கு வெளிவருகிறது. இப்போது திடீரென்று "இந்தப் படத்தின் தலைப்பு என்னுடையது. நான் அதை கில்டில் பதிவு செய்து வைத்து, அதற்காக 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து 40 சதவிகித படப்பிடிப்பும் நடத்தியிருக்கிறேன்". ஆம்பள படம் வெளிவந்தால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்று ஸ்ரீ சாய் சினி சர்க்கயூட் என்ற நிறுவனத்தை சேர்ந்த கோபாலன் சென்னை 15வது சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் விஷாலின் வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டுக்கொண்டதை ஒரு நாள் விசாரணையை தள்ளி வைத்தார். தொடர்ந்து இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.