திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
விஷால், ஹன்சிகா, சந்தானம் நடித்த ஆம்பள படத்தை சுந்தர்.சி இயக்கி உள்ளார். படம் பொங்கலுக்கு வெளிவருகிறது. இப்போது திடீரென்று "இந்தப் படத்தின் தலைப்பு என்னுடையது. நான் அதை கில்டில் பதிவு செய்து வைத்து, அதற்காக 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து 40 சதவிகித படப்பிடிப்பும் நடத்தியிருக்கிறேன்". ஆம்பள படம் வெளிவந்தால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்று ஸ்ரீ சாய் சினி சர்க்கயூட் என்ற நிறுவனத்தை சேர்ந்த கோபாலன் சென்னை 15வது சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் விஷாலின் வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டுக்கொண்டதை ஒரு நாள் விசாரணையை தள்ளி வைத்தார். தொடர்ந்து இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.