ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆண்மை தவறேல் படத்தை இயக்கிய குழந்தை வேலப்பன் இயக்கும் அடுத்த படம் யாக்கை. இதில் கிருஷ்ணா, சுப்பிரமணிபுரம் ஸ்வாதி நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்புகள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கோத்தகிரி பகுதியில் தொடங்கியது.
"ஆண்மை தவறேல் படத்தை ஆள் கடத்தலை மையமாக வைத்து இயக்கினேன். படத்தை மீடியாக்கள் பாராட்டின. இது உணர்வுபூர்வமான ஒரு படம். திகில் படம், ஹாரர் படம், பேய் படம் என எந்த வகையிலும் சேராத ஒரு ஆத்மாவை மையமாக கொண்ட படம். மனிதன் ஆத்மாவோடு இரண்டற கலந்திருக்கிற நிலையை யாக்கை என்பார்கள். அதைத்தான் படத்திற்கு டைட்டிலாக வைத்திருக்கிறேன். படத்தின் இறுதியில் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்னையை சொல்லி அதற்கு எளிமையான தீர்வு ஒன்றையும் சொல்லியிருக்கிறேன். யதார்தமான ஒரு கதையை கற்பனை கலந்து சுவையாக சொல்கிறேன்" என்கிறார் குழந்தை வேலப்பன்.