ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட தென்றல் தொடர் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவுக்கு வருகிறது. இதில் முக்கிய கேரக்டரான துளசி சின்னத்திரை ரசிகர்களுக்கு மிக நெருக்கமான கேரக்டர். அந்த கேரக்டரில் நடித்தவர் ஸ்ருதி. சினிமாவில் அறிமுகமாகி சின்னத்திரைக்கு வந்த மலையாள தேவதை. 5 ஆண்டுகளில் 1300 எபிசோட்களில் துளசியின் ஆதிக்கம்தான். தற்போது தென்றலின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் வளசரவாக்கத்தில் நடந்து வருகிறது.
"5 வருடம் இணைந்திருந்த எனது தென்றல் குடும்பம் பிரிகிறது. தென்றல் தொடரில் பணியாற்றிய அத்தனை பேரும் ஒரே குடும்பமாக இருந்தோம். அது மகிழ்ச்சிகரமான நாட்கள். தென்றலின் முடிவு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் எங்களுக்கு அது கண்ணீரை தருகிறது. ஆம் நாங்கள் விடைபெறுகிறோம். தமிழக பெண்கள் துளசியை மிஸ் பண்ண போகிறார்கள். 5 வருடம் துளசியாக என்னை வாழ வைத்த அத்தனை பேருக்கும் நன்றி" என்கிறார் ஸ்ருதி.