ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஓயாத அலைகள் நாயகனின் வாரிசும், பிரியமும் ஆனந்தமுமாக இருக்கும் நடிகையும்தான் இப்போது ரொம்ப நெருக்கமாம். இருவரும் நடிக்கும் ராஜாவை கை வைக்கச் சொல்லும் படப்பிடிப்பில் அவ்வளவு நெருக்கம் காட்டினாங்களாம். நடிகை எல்லார்கிட்டேயும் சிரிச்சு பேசுற மாதிரிதான் வாரிசுகிட்டேயும் பேசுதுன்னு முதல்ல நினைச்சாங்களாம். ஆனால் நடிகையின் அம்மாவுக்கு திடீர்னு உடம்புக்கு முடியாமபோகவே பக்கத்துல இருந்து கவனிச்சிகிட்டாராம் நடிகர். அதேமாதிரி வாரிசு நடிகர் வீட்டில் பிரச்சினை வந்தப்போ ஆனந்த நடிகைகிட்ட சொல்லித்தான் ஆறுதல் தேடியிருக்காராம் நடிகர். அப்புறம்தான் இதுவேற மாதிரி சிரிப்புன்னு தெரிஞ்சுக்கிட்டாங்களாம். படத்தின் பப்ளிசிட்டிக்காக பட யூனிட்டே கிளப்பி விடுற விஷயம்னும் சொல்றாங்க.