ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இனிப்பு கடை நடிகை தமிழுக்கு ஒரு கோடியும், தெலுங்கிற்கு ஒன்றரை கோடியும் சம்பளம் வாங்குகிறவர். அவரை சண்டக்கோழி இயக்குனரின் புதிய படத்துக்கு புக் செய்ய சென்றார்கள். அப்போது இரண்டரை கோடி சம்பளம் கேட்டு ஷாக் கொடுத்தாராம் நடிகை. சண்டக்கோழி நடிகரின் படத்துக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருக்கும். அதனால் தெலுங்கிற்கும் சேர்த்து சம்பளம் கேட்டிருக்கிறார். வேண்டுமானால் இரண்டு லாங்குவேஜுலேயும் சேர்த்து எடுத்துக்குங்கன்னு சொல்லிட்டாராம். அதனால் இனிப்பு கடையை விட்டுவிட்டு வேறு நடிகை பார்க்கலாமா அல்லது சண்டக்கோழியின் தோழியான மங்களரமான மேனன் நடிகையையே நடிக்க வைக்கலாமா என்று தீவிரமாக யோசித்து வருகிறார்களாம்.