விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
அம்புலி படத்தில் அறிமுகமானவர் சனம் ஷெட்டி. அதையடுத்து, மாயை, விலாசம் போன்ற படங்களில் நடித்த அவர், தற்போது கதம் கதம், கலைவேந்தன் போன்ற படங்களில் நடிக்கிறார். இவர் பெங்களூரைச்சேர்ந்தவர். ஆனபோதும், இதுவரை ஒரு கன்னட படத்தில்கூட சனம் ஷெட்டிக்கு சான்ஸ் கிடைக்கவில்லையாம்.
அதனால் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் சனம் ஷெட்டி, தனக்கு தெரிந்த நடிகர்கள் மூலம் தற்போது கன்னட படங்களில் நடிக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் அவர் நடிகர் கிஷோரை அணுகி சிபாரிசு கோரினாராம். ஆனால், அப்போதும் சனத்துக்கு கனனடத்தில் நடிக்க அவர் செய்த சிபாரிசு எடுபடவில்லையாம். மாறாக, ஒரு தமிழ் படம்தான் கிடைத்திருக்கிறதாம். இளையராஜாவின் இசையில் உருவாகும அந்த படத்தில் கிஷோர் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க, சனம் ஷெட்டி நாயகியாக நடிக்கிறாராம்.