ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளம் இலக்கியமும், சினிமாவும் என்ற தலைப்பில் சினிமா இயக்குனர், எழுத்தாளர் மது எரவாங்கரா எழுதிய புத்தகம். சினிமாவைப் பற்றிய சிறந்த புத்தகம் என்ற தேசிய விருது பெற்றிருக்கிறது (1999).
அவருடன் பிரத்யேகப் பேட்டி
சிறந்த சில நாவல்கள், திரைப்படங்களாக வந்து பாராட்டுக்களை பெற்றுள்ளன. தகழி சிவசங்கரன் பிள்ளையின் செம்மீன், முகமது பஷீரின் மதில்கள் (இயக்கம் ஆடூர் கோபாலகிருஷ்ணன்), கேசவ தேவ்வின் ஓடையில் இன்று (இயக்கம் கே எஸ் சேதுமாதவன்), பம்மன் எழுதிய சட்டைக்காரி ( இயக்கம் சேது மாதவன்). தோப்பில் பாசி எழுதிய நாடகம் துலாபாரம், எம்.டி.வாசுதேவன் எழுதிய மண்ஜே. இதில் இந்த கோவா திரைவிழா இயக்குனர் சங்கர் மோகன் ஹீரோவாக நடித்திருக்கிறார். கன்னட எழுத்தாளர் அனந்தமூர்த்தி எழுதிய ஸம்ஸ்காரா, கட சாஸ்த்ரா. சத்யஜித்ரே இயக்கியுள்ள 29 படங்களில், 23 படங்களை பிரபல வங்காள நாவலாசிரியர் எழுதிய நாவல்களிலிருந்து படமாக்கப்பட்டவை.
இயக்குனர்கள், இலக்கியங்கள் நிறைய படிக்க வேண்டும். நாவல்களை படமாக்கும் அந்த கதையின் உயிரை தொலைத்துவிடக்கூடாது என்கிறார் மது.
கோவாவிலிருந்து எஸ்.ரஜத்