ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனுஷ், தான் எழுதிய சில குத்துப்பாடல்களில், வட சென்னை இளைஞர்கள் பேசும் வார்த்தைகளையும், கோர்த்து எழுதியுள்ளார். இருப்பினும், அவர் நடித்துள்ள, அனேகன் படத்தில் வட சென்னை பின்னணியில் இடம்பெற்றுள்ள, பேட்டை பாடலான, டங்கா மாரி ஊதாரி என்று துவங்கும் பாடலில், தனுஷுக்கு புரியாத பல வார்த்தைகளை, அப்பாடலின் பாடலாசிரியர்எழுதியிருந்தாராம். அதனால், அவரை அழைத்து, சில வார்த்தைகளின்அர்த்தத்தை தெரிந்துகொண்டாராம் தனுஷ். அத்துடன், அடுத்து தான் எழுதும் வட சென்னை கானா பாடலை, கமகம வாசனை வீசும் வார்த்தைகளில் எழுதவும் யோசித்துக் கொண்டிருக்கிறாராம் தனுஷ்.