ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சமீபத்தில் பாக்ஸ் ஆபிசில் வசூலை குவித்த படம் ஹேப்பி நியூ இயர். பராகான் இயக்கத்தில், ஷாரூக்கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே, போமன் இரானி, சோனு சூட், விவன் ஷா உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். சில வாரங்களுக்கு முன்னர் ஹேப்பி நியூ இயர் படம் முட்டாள்தனமான படம் என்று கருத்து தெரிவித்து இருந்தார் ஜெயாபச்சன். தனது மகன் அபிஷேக் பச்சனும் அந்தப்படத்தில் நடித்த போதிலும் இப்படி ஒரு கருத்தை தெரிவித்தார். சினிமா பிரபலங்கள் மத்தியில் இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனது தாயார் ஜெயாபச்சனின் கருத்து குறித்து மனம் திறந்துள்ளார் அபிஷேக். அவர் கூறுகையில், அங்கு இருந்தவர்களுக்கு உண்மை தெரியும். அந்த உண்மை இப்போது வெளியாகியுள்ளது. மீடியாக்களுக்கு செய்தியை வெளியிடும் உரிமை உள்ளது. ஆனால், பரபரப்பை உண்டாக்குவதற்காக செய்திகளை வெளியிட கூடாது, இதுமுற்றிலும் தவறானது என்று கூறியுள்ளார்.