ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஸ்ரேயாவுக்கு, தற்போது தமிழில் படமில்லை என்றாலும், தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், முன் மாதிரி பிசியான படப்பிடிப்பு இல்லை
என்பதால், 'டிவி' பார்த்துக் கொண்டே நொறுக்குத் தீனி சாப்பிடுவதே, அவரின் பொழுதுபோக்காகி விட்டதாம்.விளைவு, அவரது கட்டுப்பாட்டையும் மீறி, உடல்கட்டு ஒரு சுற்று பெருத்து விட்டதோடு, அவரது பற்களும் நிறம் மாறி விட்டதாம். இதையடுத்து, 'உடல் எடையை குறைத்து விட்டு வந்தால் தான், படப்பிடிப்பை தொடர முடியும்' என்று தெலுங்கு பட இயக்குனர், ஸ்ரேயாவை வீட்டிற்கு அனுப்பி விட்டாராம். அதனால் தற்போது, நொறுக்கு தீனிக்கு முழுசாக குட்பை சொல்லி விட்டு, உடல் எடையை குறைத்து வரும் ஸ்ரேயா, தன் பற்களுக்கும் சிகிச்சை எடுத்து உள்ளாராம்.