ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் சகலகலா வல்லவன் என்றால் அது சஞ்சய் லீலா பன்சாலிதான், 8 படங்களை இயக்கி உள்ளார், 10 படங்களை தயாரித்துள்ளார். 3 படத்துக்கு இசை அமைத்துள்ளார். 3 படத்திற்கு எடிட்டராக பணியாற்றி இருக்கிறார். சமீபத்தில் அவர் தயாரித்த ராம்லீலா, ரவுடி ரத்தோர். மேரிகோம் ஆகிய மூன்ற படங்களும் 100 கோடிக்கு மேல் வசூலித்து பன்சாலிக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுத்திருக்கிறது. தொடர்ந்து 3 படங்களில் 100 கோடிக்கு மேல் அள்ளிய ஒரே தயாரிப்பாளர் என்ற பெருமை சஞ்சய் லீலா பன்சாலிக்கு கிடைத்திருக்கிறது. "எல்லாம் ஆண்டவனும், ரசிகர்களும் இணைந்து கொடுத்து பரிசு" என்று சிம்பிளாக சொல்கிறார் பன்சாலி.
அடுத்து அவர் தமிழ் படமான ரமணாவை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். இதுதவிர ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா நடிக்கும் புதிய படத்தை துவக்கி இருக்கிறார். இரண்டு படங்களும் 2015ம் ஆண்டு வெளிவருகிறது.