ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கிரியேட்டிவிட்டிக்கு பெயர் பெற்ற ஏக்தா கபூர் தற்போது, பாக்ஸ் கிரிக்கெட் லீக் என்ற ரியாலிட்டி ஷோ ஒன்றை துவக்க உள்ளார். உண்மையில் இது ஒரு கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சியாகும். இதில் அனைத்து டிவி தொகுப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளினிகள் பங்கேற்க உள்ளனராம்.
இந்நிகழ்ச்சி கிரவுண்ட் மற்றும் திரைக்கு பின் நிகழும் நிகழ்ச்சியாகும். 8 அணிகள் பங்கு பெறும் இந்நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்கள் இந்தியாவின் மும்பை, ஆமதாபாத், கோல்கட்டா, புனே, பெங்களூரு, சண்டிகர், டில்லி, ஜெய்பூர் ஆகிய 8 நகரங்களில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கபதற்காக ஏக்தா கபூர் ஏற்கனவே 150 டிவி நட்சத்திரங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளாராம்.