ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஐ.நா சபையை சேர்ந்த கலை மற்றும் கலாச்சார குழுவினர், உலகம் முழுவதும் பெண்கள் சினிமாவில் எப்படி சித்தரிக்கப்படுகிறார்கள் என்பது பற்றி 4 ஆண்டுகள் ஆய்வு செய்தார்கள். அதன் முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய சினிமாவில் 95 சதவிகித பெண்கள் கவர்ச்சிக்காகவே பயன்படுத்தப்படுகிறார்கள். கிளாமர் காட்டுவதற்கென்றே ஹீரோயின்களை தேர்வு செய்கிறார்கள். அவர்களுக்கு கதையில் எந்த முக்கியத்துவமும் இல்லை.
வித்யாபாலன், ப்ரியங்கா சோப்ரா போன்ற நடிகைகளில் நல்ல கேரக்டர்களில் நடித்தாலும் அடிப்படையில் அவர்களின் கவர்ச்சியே முன் வைக்கப்படுகிறது. நல்ல நடிகைகளின் கவர்ச்சி குறையும்போது அதனை புதுமுகங்களை வைத்து ஈடுகட்டுகிறார்கள். இந்த தகவல்கள் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையெல்லாமா ஆய்வு செய்வார்கள் என்ற பெரூமூச்செல்லாம் வேண்டாம். அறிக்கையில் சொல்லப்படும் உண்மையை உணரவேண்டும்.