ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ஆபாச நடனம் ஆடியதாக பாலிவுட் நடிகர்கள் அமிதாப்பச்சன, சல்மான் கான், நடிகைகள் கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடியை சேர்ந்த ஜெபக்குமார் என்பவர் மதுரை உயர்நீமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நேற்று (செப் 25) நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி "இதேபோன்று ஒரு புகார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் இந்த வழக்கு குறித்து வேறு எந்த உத்தரவும் தேவையில்லை" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.