ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் சைப் அலிகானை திருமணம் செய்து கொண்ட பின்னரும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார் நடிகை கரீனா கபூர். சமீபத்தில், அஜய் தேவ்கான் உடன் இவரது நடிப்பில் வெளியான சிங்கம் ரிட்டர்ன்ஸ் படம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் கரீனா. தொடர்ந்து படங்களின் ஷூட்டிங்கால் கடந்த ஐந்து மாதங்களாக ஓய்வின்றி இருந்த கரீனா, இப்போது சிறிதுகாலம் ஓய்வு எடுக்க எண்ணியிருக்கிறார்.
கரீனாவுக்கு மிகவும் பிடித்தமான ஊர் என்றால் அது லண்டனும், நியூயார்க்கும் தான், இந்தமுறை அவர் புதிதாக ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு ஓய்வு எடுக்க எண்ணியிருக்கிறார், அதன்படி அவர் ஐஸ்லேண்ட்டிற்கு செல்ல இருக்கிறாராம். கரீனா கபூர் அடுத்தப்படியாக சல்மான் கான் உடன் பச்ரங்கி பகிஜனா என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் அக்டோபரில் துவங்க இருக்கிறது, இதனால் அதற்கு முன்னதாக ஐஸ்லேண்ட் போய்விட்டு வரலாம் என்று திட்டமிட்டுள்ளார்.