ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தொழில் அதிபர் ராஜ்குந்த்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவரும் மும்பையில் தனியாக வசித்து வருகிறார்கள். ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு, மும்பை நிழல் உலக தாதா ரவி பூஜாரி தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளான். "10 நாட்களுக்குள் 3 கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும்" என்றும் கூறியுள்ளான்.
இதைத் தொடர்ந்து ராஜ் குந்த்ரா மும்பை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் அளித்தார். கமிஷனர் உத்தரவின் பேரில் ஷில்பா ஷெட்டியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுதவிர தனியார் பாதுகாப்பு ஒன்றையும் ராஜ் குந்த்ராஏற்பாடு செய்துள்ளார்.