ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கான், கபூர் நடிகர்கள் கை கழுவிய நிலையில் பிசின் நடிகை தன் கவனத்தை தமிழ் பக்கம் திருப்பி இருக்கிறார். தன்னுடன் நடித்த ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு சென்னை நட்சத்திர ஓட்டலில் பெரிய டின்னர் வைக்க ஏற்பாடு செய்திருக்கிறாராம். அதோடு சமீபத்தில் தான் எடுத்த கிளாமரான புகைப்படங்களையும் மெயில் பண்ணியிருக்காராம். "சினிமாவே வேண்டாம் கல்யாணத்தை பண்ணிக்கொண்டு செட்டிலாகு" என்று சொல்லும் அப்பாவோடு அவ்வளவாக பேச்சு வார்த்தை இல்லையாம். வீம்புக்கு பெயர் பெற்றவரான நடிகை எப்படியாவது தமிழில் விட்ட இடத்தை பிடிக்க சபதம் ஏற்றிருக்கிறாராம். அவரை உள்ளே விடக் கூடாது என்று ஒரு காலத்தில் பிசினால் புறக்கணிக்கப்பட்ட நடிகர்களெல்லாம் கூட்டணி வைத்து செயல்படுகிறார்களாம். அதனால்தான் பிசினால் தமிழில் ஒட்டவே முடியலையாம்.