ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி ஆகிய மூவரும் இணைந்து, ஒரு படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதையில் ஹன்சிகாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தாலும், அதைப் பற்றி, மற்ற இரு நடிகைகளும் அவ்வளவாக கவலைப்படவில்லை. ஆனால், படப்பிடிப்பின்போது, ஹன்சிகாவை விழுந்து விழுந்த கவனித்தவர்கள், தன்னை கண்டு கொள்ளவில்லையே என, வருத்தப்பட்டாராம், ஆண்ட்ரியா. மேலும், இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளை ஹன்சிகாவே பங்கேற்காமல் நழுவுவதை பார்த்து, ஆண்ட்ரியாவும் டேக்கா கொடுக்க முடிவு செய்துள்ளாராம்.